June 16, 2026

தமிழகம்

கோவை காந்திபுரம் பகுதியில் நிறுவப்பட்ட ஈ.வெ. ராமசாமி சிலை.
கோவை காந்திபுரத்தில் பிள்ளையார் கோவிலுக்கு எதிரே ஈ.வெ. ராமசாமி சிலை நிறுவப்பட்டதாக கூறி சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதி.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் ஐந்து பேர் கொண்ட குழுவை மலை உச்சியில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வருவதை தடுக்க தமிழக அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்...
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றும் தலைவர்கள் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில், திமுக மீது கடும் விமர்சனம் செய்து, 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றும் தலைவர்கள் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில், திமுக மீது கடும் விமர்சனம் செய்து, 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை சுற்றி நடைபெற்ற கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மீது கடும் விமர்சனம் செய்த பிரதமர் மோடி, தேஜ கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்றார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழக அரசியல் மற்றும் உள்ளூர் பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நுழைவாயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு காட்சி.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மதுரையில் நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மற்றும் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதி 9 மடங்கு உயர்ந்துள்ளதாக மதுரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.