April 21, 2026

தமிழகம்

புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
தி.மு.க. உடன் கூட்டணி இருந்தால்தான் காங்கிரசுக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்றும் சட்டசபைக்குள் வர முடியும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பா.ஜ. தலைவர் அண்ணாமலை.
மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் குடும்ப ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
தி.மு.க. எங்களுக்கு எந்த கெடும் விதிக்கவில்லை; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அரசு மீது கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, தமிழகத்தில் மாற்றம் தேவை என கூறினார்.
காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ஷோடங்கர் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி.
தி.மு.க. தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள 25 தொகுதிகள் காங்கிரசுக்கு ஏற்றதல்ல என கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அமைச்சர் ரகுபதி கருத்துக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்ட கருத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி பக்தியுடன் தரிசனம் செய்து வழிபாடு செய்தார்.
மதுரை அரசு நிகழ்ச்சியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி மற்றும் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்கிற காட்சி.
மதுரையில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தமிழகத்திற்கு மும்மடங்கு நிதி உயர்வு என பிரதமர் மோடி அறிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அமைச்சர் ரகுபதி வெளியிட்ட கருத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் நிறுவப்பட்ட ஈ.வெ. ராமசாமி சிலை.
கோவை காந்திபுரத்தில் பிள்ளையார் கோவிலுக்கு எதிரே ஈ.வெ. ராமசாமி சிலை நிறுவப்பட்டதாக கூறி சர்ச்சை எழுந்துள்ளது.