March 4, 2026

தமிழகம்

அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்.
அண்ணாமலை குறித்து ராஜ் தாக்கரே கூறிய கருத்துகளுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இண்டி கூட்டணியை இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத கூட்டணி...
அரசுப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எழுதிய புத்தகம் தொடர்பான விவகாரம்.
1 minute read
அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எழுதிய புத்தகம் பள்ளிக்கு ஒரு புத்தகம் வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதை அரசியல் கருத்துத் திணிப்பாக கருதி...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்.
விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், தி.மு.க., அகற்றப்பட வேண்டும்...
சனாதன கலாசார திருவிழாவில் உரையாற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
ஹிந்து சமூகம் பிரிந்து இருப்பதாக தோன்றினாலும், உண்மையில் எந்தப் பாகுபாடும் இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பிரச்னைகளை விட...
125 நாள் வேலை உறுதி திட்டம் குறித்து கோவையில் தொழிலாளர்களிடம் பேசும் பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின்
செய்தியாளர்களிடம் கனிம வள கொள்ளை குறித்து பேசும் அண்ணாமலை
சட்டவிரோத கனிமக் கடத்தல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதற்கு அமைச்சர்கள் துணை நிற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை
மிரட்டல்களுக்கும் அவமானங்களுக்கும் அஞ்சமாட்டேன்; மும்பையில் மேடை போட்டு திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன் என அண்ணாமலை கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிப் பங்கு கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய திமுக அமைச்சர் பெரியசாமி
கூட்டணி இருந்தாலும் ஆட்சியில் பங்கு கிடையாது; தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.கூட்டணி இருந்தாலும் ஆட்சியில் பங்கு கிடையாது;...
இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து திமுக அரசை கண்டித்து பேசிய அண்ணாமலை
1 minute read
அமைதியான முறையில் போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து அச்சுறுத்துவது, திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்கும் முயற்சி என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தினவிழாவில் பேசும் துணை முதல்வர் உதயநிதி
வெளிநாடுகளில் தமிழர்கள் இன்ஜினியர், டாக்டர், ஆராய்ச்சியாளர்களாக குடும்பத்துடன் வாழ்கிறார்கள்; இதுவே தி.மு.க. ஆட்சியின் மாற்றம் என உதயநிதி கூறினார்.