March 4, 2026

தமிழகம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு
1 minute read
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கலை மற்றும் இலக்கிய விருதுகளில் மத்திய அரசின் தலையீடு ஆபத்தானது என கூறிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய...
பொங்கல் கால மது விற்பனை குறித்து தி.மு.க., அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி.
பொங்கல் நாட்களில் 518 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாகக் கூறி, டாஸ்மாக் வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் தி.மு.க., அரசை நயினார் நாகேந்திரன் மற்றும்...
திருவள்ளூரில் கஞ்சா போதை கும்பல் கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடி ஆந்திரா சென்று திரும்பிய வங்கி ஊழியர் உட்பட இரு இளைஞர்கள், திருவள்ளூரில் கஞ்சா போதையில் இருந்த கும்பலால் கல்லால்...
மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
மேற்கு வங்கத்தில் மாற்றம் தேவை என்றும், பா.ஜ., அரசு ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மால்டாவில் நடைபெற்ற தேர்தல்...
மாடுபிடி வீரர்கள் குறித்த அறிவிப்பை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை.
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்று வாக்குறுதி என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கான ஊக்கத்...
காலாவதியான மது விற்பனை விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை.
காலாவதியான மது விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் அல்லது அமைச்சர்கள் குடும்பமல்ல; அப்பாவி மக்கள் தான் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க., அரசின்...
2025 அண்ணா விருது வழங்கப்பட உள்ள அமைச்சர் துரைமுருகன்.
2025ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் திருநாளான ஜனவரி 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின்...
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு நீதிபதிகள் எல்லை மீறியுள்ளதாக வைகோ குற்றம்சாட்டினார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இந்த கருத்துகளை...
மத வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று தேவையில்லை என்ற அரசாணை குறித்து பேசிய ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா.
மத வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று தேவையில்லை என்ற அரசாணை, ஓட்டு வங்கி அரசியலை நோக்கி வெளியிடப்பட்டதாக ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. இந்த...