March 4, 2026

தமிழகம்

நாமக்கலில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த இபிஎஸ்
அதிமுக ஆட்சி அமைந்தால், ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி
1 minute read
“நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே இல்லை” என மதுரை பொதுக்கூட்டத்தில் திமுக கோ.தளபதி கடுமையாக பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் மீது நேரடி தாக்கு நடத்தப்பட்ட...
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசிய கோப்பு படம்
அதிகார திமிருடன் நடந்தால் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருக்காது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்...
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் திமுகவில் அச்சமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளதாக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி...
திருநெல்வேலியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காவலர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு
குடியரசு தின விழாவில் காவலர்களுக்கு வழங்க வேண்டிய முதல்வர் பதக்கங்கள் தயாராகாததால், முந்தைய ஆண்டுகளின் பதக்கங்களை மீண்டும் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான உச்சி மாநாடு
1 minute read
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டில்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றும் தலைவர் விஜய்
1 minute read
கூட்டணிக்கு யாரும் வராவிட்டாலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்; த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை என தலைவர் விஜய்...
ஹிந்து கோவில்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டம்
வரும் சட்டசபை தேர்தலில் ஹிந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அறிவிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து...
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மறைந்த குறும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணன்
கடந்த ஆண்டு காலமான கோத்தகிரி சேர்ந்த பாரம்பரிய குறும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணனுக்கு, அவரது கலைப் பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் பிரதமர் மோடி
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகவும், ரோஜ்கர் மேளா திட்டம் அதற்கான முக்கிய முயற்சி என்றும் பிரதமர் மோடி...