April 17, 2026

உலகம்

புதுடில்லியில் நடைபெற்ற இந்தியா–அரபு நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
1 minute read
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநிறுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதே இந்தியா–அரபு நாடுகளின் முக்கிய முன்னுரிமை என எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான...
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படும் சோழர் கால வெண்கல சுவாமி சிலைகள்
தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சோழர் கால வெண்கல சுவாமி சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்குப்...
ஆல்பர்ட்டா பிரிவினைவாத விவகாரத்தில் அமெரிக்க தலையீடு குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரிக்கை
1 minute read
ஆல்பர்ட்டா பிரிவினைவாத அமைப்பினரை அமெரிக்க அதிகாரிகள் சந்தித்ததாக வெளியான தகவல்கள் கனடாவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என...
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
1 minute read
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டாலும், பயணம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது....
ஈரானை நோக்கி கடற்படை அனுப்புவதாக எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இல்லையெனில் முன்பு இல்லாத அளவுக்கு...
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தென்கொரிய முன்னாள் அதிபர் மனைவி கிம் கியோன்-ஹீ
1 minute read
ஊழல் வழக்கில் முன்னாள் தென்கொரிய அதிபர் மனைவி கிம் கியோன்-ஹீக்கு 20 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபரும் அவரது மனைவியும்...
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வு
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2027 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யு.ஏ.இ. அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
பாகிஸ்தான் விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து யு.ஏ.இ. அரசு விலகியுள்ளது. இந்த முடிவுடன், இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வெளிநாட்டு கொள்கையை அபுதாபி வெளிப்படுத்தி உள்ளது.
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
உற்பத்தியில் தரமே தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
வங்கதேச நர்சிங்டியில் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் சம்பவம்
1 minute read
வங்கதேசத்தில் நர்சிங்டி மாவட்டத்தில் 23 வயது ஹிந்து இளைஞர் ஒருவர் கடையில் உறங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...