March 2, 2026

உலகம்

சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழாவில் பட்டம் பறக்கவிட்ட பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பிரதமர் மோடியும் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் பட்டம் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து...
தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமார்
1 minute read
தெற்கு சூடானில் அமைதிகாக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமாருக்கு, ஐ.நா. 2025ம் ஆண்டுக்கான அமைதி விருது...
பாகிஸ்தானின் தட்சசீலம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குஷான பேரரசு காலத்து பழமையான வெண்கல நாணயங்கள்
1 minute read
பாகிஸ்தானின் தட்சசீலம் பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வில், குஷான பேரரசு காலத்தைச் சேர்ந்த 2,000 ஆண்டுகள் பழமையான வெண்கல நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்,...
ஈரான் போராட்டங்கள் குறித்து வீடியோ மூலம் பேசும் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி
1 minute read
பாதுகாப்புப் படையினர் பலவீனமடைந்துள்ளதால், கமேனி ஆட்சி விரைவில் வீழும் என ஈரான் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ்
1 minute read
இந்தியா–ஜெர்மனி உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
டிரம்ப் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து அரசியல் கட்சிகள்
1 minute read
“நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை” என கிரீன்லாந்தின் 5 முக்கிய அரசியல் கட்சிகள் டிரம்புக்கு எதிராக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் ஜாய் மகாபத்ரே கொலை சம்பவம்
வங்கதேசத்தின் சுனம்கஞ்ச் மாவட்டத்தில் ஜாய் மகாபத்ரே என்ற ஹிந்து இளைஞர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெனிசுலா கச்சா எண்ணெய் விற்பனை குறித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்ட தருணம்
வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஈரானில் போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்கள் மோதும் காட்சி
ஈரான் போராட்டங்களுக்கு அமெரிக்கா காரணம் என கூறிய கமேனி, டிரம்ப் திமிர்பிடித்தவர் என்றும் அவர் வீழ்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பல்கலை வளாகத்தில் மாணவர்கள் நடமாடும் காட்சி
பிரிட்டன் பல்கலை வளாகங்கள் தீவிரவாத சிந்தனைகளின் பிடியில் இருப்பதாகக் கூறி, யு.ஏ.இ., தனது மாணவர்களுக்கான உதவித்தொகையை ரத்து செய்துள்ளது.