July 31, 2026

இந்தியா

செயற்கை நுண்ணறிவு குறித்து உரையாற்றும் பிரதமர் மோடி.
ஏஐ துறையில் இந்தியா உலகின் முன்னணி வல்லரசாக உயர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இறையாண்மை, புதுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி...
கர்நாடகாவில் எச்125 ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திறந்து வைத்த நிகழ்வு.
கர்நாடகாவில் அமைக்கப்பட்ட எச்125 ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இணைந்து திறந்து வைத்தனர்.
ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்.
1 minute read
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். முதல்வர் அப்துல்லா, நம்பிக்கையை கைவிடவில்லை என பதிலளித்தார்.
மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் பாதுகாப்பு பணியாளர்களுடன் ஜாகிங் செல்லும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் பாதுகாப்பு பணியாளர்களுடன் ஜாகிங் சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் ராமச்சந்திரன் சொத்து குவிப்பு வழக்கு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்.
அமைச்சர் ராமச்சந்திரன் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
அதிமுக ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்பான வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய டில்லி உயர் நீதிமன்றம்.
அதிமுக ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்பான மனுக்களுக்கு எப்போது முடிவு எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷனிடம் டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
டில்லி பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி.
டில்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் ஏஐ மாநாடு துவங்கியது. உலகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இஸ்ரேல் பயணத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி.
பிப்ரவரி 25–26ல் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள்...
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசிய மணிசங்கர் அய்யர்.
இண்டி கூட்டணிக்கு தலைவராக ஸ்டாலின் தகுதியானவர் என மணிசங்கர் அய்யர் கூறிய நிலையில், அவரது கருத்தை சச்சின் பைலட் மறுத்தார்.
டில்லி காவல்துறையின் 79வது நிறுவன தின விழாவில் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.