July 31, 2026

இந்தியா

லக்னோ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் இந்தியா உலகிற்கு வழிகாட்டும் என மோகன் பாகவத் உரையாற்றிய செய்தி.
லக்னோ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மோகன் பாகவத் உரையாற்றினார். இந்தியா உலகத் தலைவராக உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அறிவிக்கும் செய்தி.
மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏஐ துறையில் இந்தியா காட்டும் நம்பிக்கை குறித்து பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்த செய்தி.
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்கொள்ள இந்தியா வெளிப்படுத்தும் நம்பிக்கை பாராட்டத்தக்கது என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளில் நிலவும் குழப்பத்தை தீர்க்க...
மும்பையில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் இந்தியாவின் 2047 பொருளாதார இலக்கு குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்த செய்தி.
2047க்குள் இந்தியா 30–35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுத்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேரும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை...
இண்டி கூட்டணியில் தலைமை வெற்றிடம் குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சாம்னா நாளிதழ் தலையங்கம் தொடர்பான செய்தி.
இண்டி கூட்டணியில் தலைமை வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தியுள்ளது. மம்தா பானர்ஜி அல்லது ஸ்டாலின்...
டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.
ஏஐ மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஏஐ வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார்.
ராகுல் காந்தி மற்றும் கிரண் ரிஜிஜூ தொடர்பான அரசியல் செய்தி காட்சி.
நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் ராகுல் காந்தி என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டி, அவரது நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்தார்.
ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசி கொண்டிருக்கும் பிரதமர் மோடி.
ஏஐ தொழில்நுட்பம் திறமைகளை பன்மடங்கு உயர்த்தும்; வேலை இழப்பு அச்சம் தேவையில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய ஏ.ஐ. இம்பாக்ட் சம்மிட் 2026ல் கல்வி மற்றும் தொழில்நுட்ப அமர்வில் உரையாற்றும் தலைவர்கள்.
இந்திய ஏ.ஐ. இம்பாக்ட் சம்மிட் 2026ல் கல்வியில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்தார்....
இந்தியா–பிரான்ஸ் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி உரையாற்றும் காட்சி.
புதுமை உருவாக்கத்தில் இந்தியா தலைமை நாடாக விளங்குகிறது என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பாராட்டு. இந்தியா–பிரான்ஸ் ஒத்துழைப்பு பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில்...