March 2, 2026

தற்போதைய செய்திகள்

பிரியங்கா காந்தி குறித்து பேசிய அவரது கணவர் ராபர்ட் வாத்ரா
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் பிரியங்கா காந்தியை பிரதமராக ஆதரிக்கின்றனர் என அவரது கணவர் ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட சமூகநல விரிவாக்க அலுவலர்
திண்டுக்கல்: திருமண உதவித்தொகை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சமூகநல விரிவாக்க அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது...
சூளகிரியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி.ஓ., மற்றும் பஞ்சாயத்து செயலர்
சூளகிரி: அணுகு சாலை சான்று வழங்க ரூ.60,000 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சூளகிரி பி.டி.ஓ., மற்றும் மருதண்டப்பள்ளி பஞ்சாயத்து செயலர் ஆகிய...
ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவை காவலர்
கோவை: காட்பாடி அருகே ரயிலில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலர்...
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவு வழங்காத அரசியல் கட்சிகளுக்கு தங்களின் ஆதரவு இல்லை என அப்பகுதியைச் சேர்ந்த...
சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
1 minute read
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தலைவர் வேலூர் இப்ராஹிம்
திருப்பரங்குன்றம்: 2026ஆம் ஆண்டு தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்து, கார்த்திகை மாதத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய...
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்துாரி
திருப்பரங்குன்றம்: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத தமிழக முதல்வர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார் என பா.ஜ., கலை மற்றும் கலாசார பிரிவு...
வங்கதேச வன்முறை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ சவால்கள் குறித்து பேசிய முப்படை தளபதி அனில் சவுகான்
புதுடில்லி: நீண்ட கால மோதலுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.