March 2, 2026

தற்போதைய செய்திகள்

தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமார்
1 minute read
தெற்கு சூடானில் அமைதிகாக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமாருக்கு, ஐ.நா. 2025ம் ஆண்டுக்கான அமைதி விருது...
சனாதன கலாசார திருவிழாவில் உரையாற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
ஹிந்து சமூகம் பிரிந்து இருப்பதாக தோன்றினாலும், உண்மையில் எந்தப் பாகுபாடும் இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பிரச்னைகளை விட...
பாகிஸ்தானின் தட்சசீலம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குஷான பேரரசு காலத்து பழமையான வெண்கல நாணயங்கள்
1 minute read
பாகிஸ்தானின் தட்சசீலம் பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வில், குஷான பேரரசு காலத்தைச் சேர்ந்த 2,000 ஆண்டுகள் பழமையான வெண்கல நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்,...
125 நாள் வேலை உறுதி திட்டம் குறித்து கோவையில் தொழிலாளர்களிடம் பேசும் பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின்
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசும் பாகிஸ்தான் பயங்கரவாதி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தொடர்பு குறித்த செய்தி
1 minute read
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி, பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளுக்கு அழைத்ததாக கூறியிருப்பது, அந்த நாட்டின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுள்ளது.
டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
“போன், இணையம் இல்லாமலேயே வாழ்க்கையை நடத்த முடியும். தகவல் பரிமாற்றத்திற்கு வேறு வழிகளும் உள்ளன,” என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...
குஜராத் ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டு வருவதற்கு சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் மாற்றமே முக்கிய காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பாஜ நிர்வாகிகளிடம் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
1 minute read
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போயுள்ளன; இந்தியாவில் காங்கிரஸ் சரிவின் இறுதி கட்டத்தில் உள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கனிம வள கொள்ளை குறித்து பேசும் அண்ணாமலை
சட்டவிரோத கனிமக் கடத்தல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதற்கு அமைச்சர்கள் துணை நிற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை
மிரட்டல்களுக்கும் அவமானங்களுக்கும் அஞ்சமாட்டேன்; மும்பையில் மேடை போட்டு திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன் என அண்ணாமலை கூறினார்.