March 2, 2026

தற்போதைய செய்திகள்

ஹவுரா–குவஹாத்தி ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் குவஹாத்தி இடையே, படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர்...
பொங்கல் கால மது விற்பனை குறித்து தி.மு.க., அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி.
பொங்கல் நாட்களில் 518 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாகக் கூறி, டாஸ்மாக் வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் தி.மு.க., அரசை நயினார் நாகேந்திரன் மற்றும்...
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., கட்சியினர் கொண்டாட்டம்.
1 minute read
மஹாராஷ்டிராவில் நடைபெற்ற மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில், 29 மாநகராட்சிகளில் 1,425 வார்டுகளை கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றியை பெற்றுள்ளது. மும்பை மற்றும் புனே...
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா.
அழகான பெண்ணை பார்த்தால் ஆண்களின் மனம் தடுமாறி பாலியல் வன்கொடுமைக்கு வழிவகுக்கலாம் என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல் சிங் பரையா கூறிய கருத்து...
திருவள்ளூரில் கஞ்சா போதை கும்பல் கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடி ஆந்திரா சென்று திரும்பிய வங்கி ஊழியர் உட்பட இரு இளைஞர்கள், திருவள்ளூரில் கஞ்சா போதையில் இருந்த கும்பலால் கல்லால்...
கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்தை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் அவர் இந்த குற்றச்சாட்டை...
வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துடன், அந்நாட்டில்...
சினிமா வாய்ப்புகள் குறித்து பேசிய இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
சினிமா துறை சமூக சார்புடையதாக மாறியதால் கடந்த எட்டு ஆண்டுகளாக தனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து, திரைத்துறையில்...
மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
மேற்கு வங்கத்தில் மாற்றம் தேவை என்றும், பா.ஜ., அரசு ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மால்டாவில் நடைபெற்ற தேர்தல்...
மாடுபிடி வீரர்கள் குறித்த அறிவிப்பை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை.
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்று வாக்குறுதி என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கான ஊக்கத்...