March 3, 2026

தற்போதைய செய்திகள்

அடையார் பகுதியில் சாக்குமூட்டையில் கிடந்த இளைஞர் கொலை வழக்கு விசாரணை
அடையார் சாக்குமூட்டை கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட்டபோது, இளைஞரின் மனைவி மற்றும் குழந்தையும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வயது குழந்தையின் சடலம்...
கரும்பு விவசாயிகள் கைது குறித்து திமுக அரசை விமர்சித்த அண்ணாமலை
கரும்பு விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக திமுக அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார். ‘டெல்டாகாரன்’ என அழைக்கும் முதல்வருக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை...
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தென்கொரிய முன்னாள் அதிபர் மனைவி கிம் கியோன்-ஹீ
1 minute read
ஊழல் வழக்கில் முன்னாள் தென்கொரிய அதிபர் மனைவி கிம் கியோன்-ஹீக்கு 20 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபரும் அவரது மனைவியும்...
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை பாராட்டிய பிரதமர் மோடி
ஜனாதிபதி உரை நாட்டின் வளர்ச்சி பயணத்தையும் எதிர்கால திசையையும் தெளிவாக சுட்டிக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் கூட்டு...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை குறிவைத்து நடந்த விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது....
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்கி உரையாற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
உலகளாவிய பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் இந்திய பொருளாதாரம் உறுதியுடன் வளர்ந்து வருவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். வளர்ச்சி, நலத்திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப...
பெண்கள் பாதுகாப்பு குறித்து விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட அண்ணாமலை
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற முதல்வர் ஸ்டாலின் கூற்று பொய்யானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, அந்த...
பாராமதி அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் மற்றும் மீட்பு பணிகள்
மும்பையிலிருந்து பாராமதி சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். தரையிறங்க முயன்ற போது ஏற்பட்ட...
காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
சனாதன தர்மத்தின் மதிப்புகளையும் மரபுகளையும் புறக்கணிக்கும் அரசாங்கத்திற்கு இந்தியாவில் மீண்டும் மக்கள் ஆதரவு கிடைக்காது என அமித்ஷா கூறினார்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து கோவா அரசு ஆலோசனை நடத்தும் காட்சி
ஆஸ்திரேலியாவில் அமலான சமூக ஊடக தடையை தொடர்ந்து, கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோரின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து...