July 29, 2026

தற்போதைய செய்திகள்

கொல்கட்டாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் தலைவர் மோகன் பகவத், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உலகம்...
வங்கதேச அனுபவம் குறித்து பேசிய கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்
கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான், வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் தான் உயிர்பிழைத்து...
ஆர்.எஸ்.எஸ். 100-வது ஆண்டு நிகழ்ச்சியில் உரையாற்றும் தலைவர் மோகன் பாகவத்
1 minute read
காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்காக தமிழ் கற்க தமிழகம் வந்த வாரணாசி மாணவர்கள்
1 minute read
‘காசி தமிழ் சங்கமம் 4.0’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலாசாரத்தை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பகவத் கீதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்
அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் தொடர்பாக எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்த சீமான்
அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்’ என்ற பெயரை முழுமையாக எழுத வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
20 நாட்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல போலீசார் அனுமதி வழங்கிய காட்சி
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 20 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம்
1 minute read
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து எக்ஸ் பதிவில் திமுக அரசை விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
1 minute read
திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம், திமுக வாக்குறுதி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை...