August 5, 2026

தற்போதைய செய்திகள்

வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டர் சான்று விலக்கு அரசாணை தொடர்பான வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட் மதுரைக்கிளை
வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிரான வழக்கில், ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடை...
திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில் அணையா தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்
1 minute read
திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து, தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட்...
திருவனந்தபுரத்தில் புதிய ரயில் சேவைகளை தொடங்கி வைத்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன் தர தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் புதிய ரயில்கள் சேவையை தொடங்கி...
டாவோஸில் இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய ஜெர்மனி பிரதமர்
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரிய சக்திகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என ஜெர்மனி பிரதமர் தெரிவித்துள்ளார்.
விக்சித் பாரத் – ஜி ராம் – ஜி திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு பதிலளித்த பாஜ
விக்சித் பாரத் – ஜி ராம் – ஜி திட்டத்தை ராகுல் காந்தி விமர்சித்த நிலையில், ஹிந்து நம்பிக்கைகள் குறித்து அவர் விரோதமாக...
விஜய் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி
விஜய் தலைமையிலான த.வெ.க., கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தல் அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றுவோம் என அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றி, சட்டத்தின் ஆட்சி மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதே தேஜ கூட்டணியின் இலக்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பயன்பாட்டுக்கு வயது வரம்பு குறித்து பேசும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் இருப்பதை கட்டுப்படுத்த ஆந்திர அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில்...
கர்நாடக சட்டசபையில் உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர் தாவர்சந்த் கெலாட்
அரசின் உரையில் தவறான தகவல்கள் இருப்பதாகக் கூறி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் சட்டசபையை புறக்கணித்து வெளியேறினார். இதற்கு முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம்...
ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து அவருடையது என்றும், அதனை அரசியல் பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கனிமொழியின் விமர்சனத்திற்கு அவர் பதிலளித்தார்.