August 5, 2026

தற்போதைய செய்திகள்

அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான ஊழல் புகார் குறித்து அமலாக்கத் துறை அனுப்பிய கடிதம்
அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு மூன்றாவது கடிதம்...
ஹரிஜன சேவக் சங்க நிகழ்ச்சியில் உரையாற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
தேசத்திற்கு குஜராத் மாநிலம் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி என மூன்று உயர்ந்த ஆளுமைகளை வழங்கியுள்ளதாக...
பாஜ தேசியத் தலைவர் பொறுப்பு ஏற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் நிதின் நபின்
பாஜ தேசியத் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபின், ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை எனத்...
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு தொடர்பான லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
பணியிட மாற்றம் மற்றும் அரசு நியமனங்களுக்கு கோடிக்கணக்கான லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். உறுதியான ஆதாரங்கள் இருந்தும்...
அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.366 கோடி லஞ்சம் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்
1 minute read
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.366 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சர் கே.என்....
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, கவர்னரை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்தார்.
பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பதவியேற்பு விழாவில் உரையாற்றும் பிரதமர் மோடி
பா.ஜ. தேசிய தலைவர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்தார். “நான் பா.ஜ. கட்சியின் ஊழியன்; இப்போது...
பலுசிஸ்தானில் இடிக்கப்பட்ட மசூதிகள் குறித்து பாகிஸ்தானை விமர்சிக்கும் பலுச் தலைவர் மிர் யார் பலுாச்
பலுசிஸ்தான் மாகாணத்தில் 40 மசூதிகளை பாகிஸ்தான் அரசு இடித்துள்ளதாக பலுச் தலைவர் மிர் யார் பலுாச் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு இஸ்லாமிய நாட்டிலேயே மசூதிகள் அழிக்கப்படுவது...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி
1 minute read
அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில், “இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை” என அமெரிக்க அதிபர் டொனால்டு...
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான் டில்லியில் சந்தித்து உரையாடும் காட்சி
1 minute read
யு.ஏ.இ. அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், டில்லியில் பிரதமர் மோடியை குறுகிய நேரத்தில் சந்தித்து சென்றார். இந்த சந்திப்பில் ராணுவ...