August 5, 2026

தற்போதைய செய்திகள்

திருநெல்வேலியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காவலர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு
குடியரசு தின விழாவில் காவலர்களுக்கு வழங்க வேண்டிய முதல்வர் பதக்கங்கள் தயாராகாததால், முந்தைய ஆண்டுகளின் பதக்கங்களை மீண்டும் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
உற்பத்தியில் தரமே தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான உச்சி மாநாடு
1 minute read
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டில்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக சக்ரா விருது பெற்ற விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா
1 minute read
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுக்கு வீர தீர செயலுக்கான...
வங்கதேச நர்சிங்டியில் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் சம்பவம்
1 minute read
வங்கதேசத்தில் நர்சிங்டி மாவட்டத்தில் 23 வயது ஹிந்து இளைஞர் ஒருவர் கடையில் உறங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...
கேரள இலக்கிய விழாவில் உரையாற்றும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
1 minute read
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஆதரித்ததற்காக ஒருபோதும் வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்றும், கட்சியை விட தேச நலனே முக்கியம் என்றும் சசி தரூர்...
மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றும் தலைவர் விஜய்
1 minute read
கூட்டணிக்கு யாரும் வராவிட்டாலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்; த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை என தலைவர் விஜய்...
ஹிந்து கோவில்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டம்
வரும் சட்டசபை தேர்தலில் ஹிந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அறிவிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து...
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மறைந்த குறும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணன்
கடந்த ஆண்டு காலமான கோத்தகிரி சேர்ந்த பாரம்பரிய குறும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணனுக்கு, அவரது கலைப் பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என்றும், பெண்களின் பங்கு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து குடியரசு தின உரையில்...