June 19, 2026

தற்போதைய செய்திகள்

அசாம் நம்ருப்பில் உரத் தொழிற்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி
நம்ருப்: சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் வங்கதேச குடியேறிகளை இந்தியாவில் குடியேற்ற காங்கிரஸ் உதவி செய்து வருவதாகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காக தேசவிரோத நடவடிக்கைகளில் அந்தக்...
மேற்கு வங்கம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி
புதுடில்லி: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைந்தவுடன் ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் அரசு பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பு தொடர்பான அரசு உத்தரவு
உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை கட்டாயமாக வாசிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
புதுடில்லி: பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம்,...
டில்லியில் வங்கதேச தூதரகம் முன்பு நடைபெற்ற அமைதியான போராட்டம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக விளக்கம்
புதுடில்லி: ஹிந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை, வங்கதேச ஊடகங்கள் திரித்துக் காட்டி...
100 நாள் வேலைத் திட்டம் குறித்து வீடியோ வெளியிட்டு பேசும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
புதுடில்லி: 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்...
அசாம் திப்ருகாரில் யூரியா உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி
குவஹாத்தி: விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அவர்களின் பிரச்னைகளை புறக்கணித்து ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பளித்ததாகவும் பிரதமர் நரேந்திர...
விஜயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
விஜயநகர்: 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச வன்முறையில் ஹிந்து இளைஞர் கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஹிந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது...
மதுரையில் பூர்ணசந்திரன் குடும்பத்தை சந்தித்து பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
1 minute read
மதுரை: 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின்க்கு எதிராக கடும் பிரசாரம் மேற்கொள்வேன் என, மதுரையில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்...