March 2, 2026

தற்போதைய செய்திகள்

டில்லி பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி.
டில்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் ஏஐ மாநாடு துவங்கியது. உலகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இஸ்ரேல் பயணத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி.
பிப்ரவரி 25–26ல் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள்...
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசிய மணிசங்கர் அய்யர்.
இண்டி கூட்டணிக்கு தலைவராக ஸ்டாலின் தகுதியானவர் என மணிசங்கர் அய்யர் கூறிய நிலையில், அவரது கருத்தை சச்சின் பைலட் மறுத்தார்.
சைதாப்பேட்டையில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் அண்ணாமலை.
டிஆர்பாலுவிடம் 3 மணி நேர குறுக்கு விசாரணை நடைபெற்றதாக தெரிவித்த அண்ணாமலை, புதிய அவதூறு வழக்கு தொடர உள்ளதாக கூறினார்.
திரிஷா சர்ச்சை குறித்து நிருபர்களிடம் விளக்கம் அளிக்கும் நயினார் நாகேந்திரன்.
திரிஷா தொடர்பான கருத்து சர்ச்சையாகிய நிலையில், அது “தவறி வந்த வார்த்தை” என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்தார்.
டில்லி காவல்துறையின் 79வது நிறுவன தின விழாவில் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன்.
காங்கிரஸ் தி.மு.க.வுடன் தொடருமா என்பது கேள்விக்குறி என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி பற்றிய செய்தி காட்சி.
அலெக்ஸி நவால்னி மரணம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் விஷம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில், ரஷ்யா அதனை பொய் பிரசாரம் என மறுத்துள்ளது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் மாணிக்கம் தாகூர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிருப்தி வெளிப்பாடு தொடர்கிறது. மரியாதை மற்றும் ஆட்சி பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்தார்.
பவானிசாகர் தொகுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி.
1 minute read
அதிமுக யாருக்கும் அடிமை அல்ல; திமுக காங்கிரசுக்கு அடிமை என எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் குற்றம்சாட்டினார்.