6 months ago
0
வங்கதேச தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களை அனுப்ப இந்தியா மறுத்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.
