5 months ago
0
புதுடில்லி:
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
