June 1, 2026

தற்போதைய செய்திகள்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்காக தமிழ் கற்க தமிழகம் வந்த வாரணாசி மாணவர்கள்
1 minute read
‘காசி தமிழ் சங்கமம் 4.0’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலாசாரத்தை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பகவத் கீதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்
அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் தொடர்பாக எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்த சீமான்
அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்’ என்ற பெயரை முழுமையாக எழுத வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
20 நாட்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல போலீசார் அனுமதி வழங்கிய காட்சி
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 20 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம்
1 minute read
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து எக்ஸ் பதிவில் திமுக அரசை விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
1 minute read
திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம், திமுக வாக்குறுதி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை...
மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான தகவல்
அசாம் நம்ருப்பில் உரத் தொழிற்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி
நம்ருப்: சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் வங்கதேச குடியேறிகளை இந்தியாவில் குடியேற்ற காங்கிரஸ் உதவி செய்து வருவதாகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காக தேசவிரோத நடவடிக்கைகளில் அந்தக்...
மேற்கு வங்கம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி
புதுடில்லி: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைந்தவுடன் ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.