March 2, 2026

தற்போதைய செய்திகள்

திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் முன்மொழிவு – குஜராத் சட்டசபையில் துணை முதல்வர் அறிவிப்பு.
‘லவ் ஜிஹாத்’ சம்பவங்களை தடுக்கும் நோக்கில், திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்து...
அசாம் விழாவில் துடிப்பான கிராமங்கள் திட்டம் துவக்கம் – அமித் ஷா பேச்சு, எல்லை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்த அறிவிப்புகள்.
அசாமில் நடைபெற்ற துடிப்பான கிராமங்கள் திட்ட விழாவில், ஊடுருவல் அதிகரிப்புக்கு காங்கிரசே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்....
மேற்கு வங்க தேர்தல் தொடர்பான செய்தி – வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவு.
மேற்கு வங்கத்தில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்பார்வையிட, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதிகளை...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகள், நில விவகாரம் தொடர்பான செய்தி.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அடிமனை விவகாரத்தில், அடிமனைகள் கோவிலுக்கே சொந்தம் என திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட குடியிருப்போருக்கு இடத்தை காலி...
அரசியல் கூட்டத்தில் உரையாற்றும் தலைவர், பின்னணியில் கட்சி கொடிகள் மற்றும் பொதுமக்கள்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து திமுக கூட்டத்தில் இடம்பெற்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த சர்வதேச நிகழ்வில் தலைவர்கள் குழு புகைப்படத்திற்காக நிற்கும் தருணம்.
அமெரிக்காவில் நடந்த காசா அமைதி வாரியம் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்பான சில தருணங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு...
திருச்செங்கோடு குமரமங்கலத்தில் உள்ள பழமையான பொன்காளியம்மன் கோவில் வெளிப்புற தோற்றம்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குமரமங்கலத்தில் உள்ள பழமையான பொன்காளியம்மன் கோவிலை இடிக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
சென்னை நங்கநல்லூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அமைச்சர் அன்பரசன்.
சென்னை நங்கநல்லூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், வட மாநிலத்தவரை பற்றிய அமைச்சர் அன்பரசன் மற்றும் எம்பி கனிமொழி சோமு கருத்துகள் அரசியல் வட்டாரத்தில்...
காஞ்சிபுரம் இளைஞர் பரிமாற்ற விழாவில் பழங்குடியின மாணவர்களை சந்தித்து உரையாற்றும் தமிழக கவர்னர் ரவி.
1 minute read
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்ட நிகழ்ச்சியில், தமிழக கலாசாரத்தை தங்கள் மாநிலங்களில் பரப்புமாறு கவர்னர் ரவி மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
தேர்தல் கமிஷன் மற்றும் மேற்கு வங்க அரசு இடையேயான மோதல் குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்த செய்தி காட்சி.
தேர்தல் கமிஷன் மற்றும் மேற்கு வங்க அரசு இடையே ஏற்பட்ட மோதல் துரதிர்ஷ்டவசமானது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அரசியல் சாசன அமைப்புகள்...