September 12, 2026

தமிழகம்

மேச்சேரியில் காவல்துறையினருடன் விவாதத்தில் ஈடுபடும் வித்யாராணி வீரப்பன்
மேச்சேரியில் நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி விவகாரம் குறித்து வேட்பாளர் மற்றும் காவல்துறை தரப்பில் மாறுபட்ட...
திருச்சியில் மதத்தலங்களில் வழிபாடு செய்யும் விஜய்
திருச்சியில் மும்மத வழிபாடு செய்த விஜய் மீது தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் குஷ்பு சுந்தர்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் மீது குஷ்பு குற்றம்சாட்டினார். இந்த தேர்தலில் பெண்களின் வாக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தி குறித்து கருத்து தெரிவிக்கும் அண்ணாமலை
தமிழகத்தில் காங்கிரஸ் நிலை குறித்து ராகுல் கவலைப்பட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது பிரசாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசும் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்
தமிழகப் பெண்கள் திமுகவை வீழ்த்த வேண்டும் என பீயூஷ் கோயல் அழைப்பு விடுத்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து அவர் திமுக, காங்கிரஸ் மீது...
ஒசூரில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
பாஜ உள்ளே வந்தால் மாநிலங்களும் மாநிலக் கட்சிகளும் பாதிக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்தார். ஒசூரில் நடைபெற்ற பிரசாரத்தில் மாநில உரிமைகள் குறித்து அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடும் தேர்தல் கமிஷன் அதிகாரி
ஏப்.21 மாலை 6 மணிக்குப் பிறகு எந்தவிதத்திலும் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்...
பட்டாசு ஆலை வெடிவிபத்துக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்களை பார்வையிடும் காட்சி
பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால், மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்...
கோவையில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
“திமுக தோற்க வேண்டும்; தமிழகம் ஜெயிக்க வேண்டும்” என கோவையில் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார். இரட்டை இன்ஜின் ஆட்சி மட்டுமே மாநில முன்னேற்றத்திற்கு...
தேர்தல் பிரசாரத்தில் ‘நான், எனது’ என்ற பாணியில் பேசும் எடப்பாடி பழனிசாமி
‘நாம்’ என்ற பேச்சிலிருந்து ‘நான்’ என்ற பாணிக்குத் திரும்பியுள்ள இபிஎஸ்ஸின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இது வலிமையான தலைவர் இமேஜை உருவாக்கும்...