March 2, 2026

தமிழகம்

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் தொடர்பான நடவடிக்கை குறித்து வெளியான தகவல்
சென்னை: தவெக நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த செந்தில் நாதன், கட்சி பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை...
தூய்மைப் பணியாளர் தற்கொலை குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர் ரவிக்குமார், சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்து...
வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
1 minute read
சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமல் இருந்தால் வாக்காளர்கள் பதற்றமடைய வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்களை அறிவிக்கும் தேர்தல் அதிகாரிகள்
1 minute read
சென்னை: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்) பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
செவிலியர்கள் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை
1 minute read
சென்னை: ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு நிறைவடையப் போகும் நிலையிலும், செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என...
நர்ஸ்கள் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
1 minute read
சென்னை: மீண்டும் பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நர்ஸ்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர்...
chennai high court set road show rule
1 minute read
கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ஆம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
Tiruparankundram Issue
மதுரை: திருப்பரங்குன்றம் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ணசந்திரன் உடலுக்கு, பா.ஜ. மாநில செயலாளர் ராம...
People protest outside Negamam Veeramachiyamman Temple against HR&CE department entry
1 minute read
நெகமம்: நெகமம் வீரமாச்சியம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வருவதாக பரவிய தகவலையடுத்து, கோவில் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Peace committee meeting held for Sikandar Badusha Dargah Sandankoodu festival procession at Thirupparankundram hill
1 minute read
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா, 2026 ஜனவரி 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு,...