March 2, 2026

தமிழகம்

செய்தியாளர்களிடம் கனிம வள கொள்ளை குறித்து பேசும் அண்ணாமலை
சட்டவிரோத கனிமக் கடத்தல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதற்கு அமைச்சர்கள் துணை நிற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை
மிரட்டல்களுக்கும் அவமானங்களுக்கும் அஞ்சமாட்டேன்; மும்பையில் மேடை போட்டு திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன் என அண்ணாமலை கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிப் பங்கு கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய திமுக அமைச்சர் பெரியசாமி
கூட்டணி இருந்தாலும் ஆட்சியில் பங்கு கிடையாது; தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.கூட்டணி இருந்தாலும் ஆட்சியில் பங்கு கிடையாது;...
இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து திமுக அரசை கண்டித்து பேசிய அண்ணாமலை
1 minute read
அமைதியான முறையில் போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து அச்சுறுத்துவது, திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்கும் முயற்சி என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தினவிழாவில் பேசும் துணை முதல்வர் உதயநிதி
வெளிநாடுகளில் தமிழர்கள் இன்ஜினியர், டாக்டர், ஆராய்ச்சியாளர்களாக குடும்பத்துடன் வாழ்கிறார்கள்; இதுவே தி.மு.க. ஆட்சியின் மாற்றம் என உதயநிதி கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடி கட்டப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி...
கோவையில் நடைபெற்ற பா.ஜ., மாநாட்டில் பேசும் தேசிய செயல் தலைவர் நிதின் நபின்
திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் முக்கிய சவாலாக இருப்பதாக கூறிய பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், ஊழல் மற்றும் ஆன்மிக...
சென்னையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டம்
1 minute read
தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் சென்னையில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுாதன...
சென்னை எழும்பூரில் தனியார் டிவி விவாத நிகழ்ச்சிக்குப் பிறகு பா.ஜ., இளைஞரணி தலைவர் சூர்யா மீது தாக்குதல் நடந்ததாக புகார்
1 minute read
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ., இளைஞரணி தலைவர் சூர்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக...
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் கஞ்சா வியாபாரி எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட விமர்சனம்
1 minute read
18 முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகைப்படம் எடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.