July 29, 2026

உலகம்

வங்கதேச வன்முறை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
டாக்காவில் இந்தியா–வங்கதேச உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின்
டாக்கா: 1971ஆம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரம் பெற்ற போது இந்தியா வழங்கிய பங்களிப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவுடனான பதட்டங்களை விரைவில்...
இலங்கை வெள்ள பாதிப்புகள் குறித்து கொழும்பில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்
இந்தியா, புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் வங்கதேச தூதரகம் முன்பு நடைபெற்ற அமைதியான போராட்டம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக விளக்கம்
புதுடில்லி: ஹிந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை, வங்கதேச ஊடகங்கள் திரித்துக் காட்டி...
வங்கதேச வன்முறையில் ஹிந்து இளைஞர் கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஹிந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது...
உக்ரைனுக்கு நிதி உதவி குறித்து அறிவித்த ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அந்தோனியா கோஸ்டா
பிரஸ்ஸல்ஸ்: ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் நடந்து வரும் உக்ரைனுக்கு, ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்...
ஷெரீப் ஓஸ்மான் மரணத்தைத் தொடர்ந்து டாக்காவில் நடைபெற்ற கலவரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
1 minute read
டாக்கா: வங்கதேசத்தில், மாணவர் – இளைஞர் அமைப்பின் தலைவராக இருந்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மரணத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடும் பதற்றமும் கலவரமும்...
Australian Prime Minister Anthony Albanese announces nationwide gun recall after Sydney terror attack
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற அனுமதிக்கமாட்டோம் என்றும், நாடு முழுவதும் துப்பாக்கிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் பிரதமர்...
Pakistani beggars deported from Saudi Arabia after being caught begging in Mecca and Medina
ரியாத்: சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்ததாக கண்டறியப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 56,000 பேரை அந்த நாடு கடந்த சில ஆண்டுகளில் நாடு கடத்தியுள்ளது.
Prime Minister Narendra Modi receiving Order of Oman and Great Honor of Ethiopia awards during foreign visit
மஸ்கட் / அடிஸ் அபாபா: ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, இரண்டு நாடுகளில்...