July 29, 2026

இந்தியா

இந்தியா – நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிவித்த பிரதமர்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் எஸ்ஐஆர் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களை அகற்றுவது நமது பொறுப்பு என்றும்...
கோவா உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி
புதுடில்லி: கோவாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநில மக்கள் வளர்ச்சிக்கும் சிறந்த நிர்வாகத்துக்கும் துணை நிற்பதை இது...
கொல்கட்டாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் தலைவர் மோகன் பகவத், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உலகம்...
வங்கதேச அனுபவம் குறித்து பேசிய கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்
கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான், வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் தான் உயிர்பிழைத்து...
ஆர்.எஸ்.எஸ். 100-வது ஆண்டு நிகழ்ச்சியில் உரையாற்றும் தலைவர் மோகன் பாகவத்
1 minute read
காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்காக தமிழ் கற்க தமிழகம் வந்த வாரணாசி மாணவர்கள்
1 minute read
‘காசி தமிழ் சங்கமம் 4.0’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலாசாரத்தை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான தகவல்
அசாம் நம்ருப்பில் உரத் தொழிற்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி
நம்ருப்: சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் வங்கதேச குடியேறிகளை இந்தியாவில் குடியேற்ற காங்கிரஸ் உதவி செய்து வருவதாகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காக தேசவிரோத நடவடிக்கைகளில் அந்தக்...
மேற்கு வங்கம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி
புதுடில்லி: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைந்தவுடன் ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.