March 2, 2026

இந்தியா

பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நதி...
தங்க விலை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 minute read
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல மத்திய வங்கிகள்...
முன்னாள் இந்திய ராணுவத் தளபதி எம்.எம். நரவானே பற்றிய பின்னணி தகவல்
1 minute read
லோக் சபாவில் ராகுல் காந்தி மேற்கோள் காட்டிய நரவானே புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவானே யார்...
ராகுல் காந்தி பேச்சின் போது லோக்சபாவில் நடந்த காரசார விவாதம்
லோக்சபாவில் ராகுல் காந்தி பேச்சின்போது நரவனே எழுதியதாக கூறப்படும் புத்தகத்தை மேற்கோள் காட்டியதற்கு அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் எதிர்ப்பு தெரிவித்தனர்....
பாதுகாப்பு செலவுகள் குறித்து விளக்கம் அளிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என்பதால் பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கோவிட் காலத்திலும்...
மத்திய பட்ஜெட் விவகாரத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
1 minute read
மத்திய பட்ஜெட் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, நம் நாட்டை இழிவுபடுத்த வேண்டாம் என்றும், ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள் என்றும்...
மகர பவுர்ணமியன்று பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்
1 minute read
மகர பவுர்ணமியையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 2.10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நாடு...
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு
மத்திய அரசு பணிகளில் ஐ.ஜி. அந்தஸ்திலான பதவிகளை பெற, ஐ.பி.எஸ். அதிகாரிகள் முன்பாக சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளில் குறைந்தபட்சம் இரண்டு...
திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு கருத்துகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
சொத்து விவரங்கள் தொடர்பான அரசு நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்ட உத்தரபிரதேச அரசு
1 minute read
சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 68 ஆயிரம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உத்தரபிரதேச அரசு நிறுத்தி வைத்துள்ளது. மானவ் சம்பதா இணையதளத்தில் விவரங்களை...