March 2, 2026

இந்தியா

பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு...
லோக்சபாவில் இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியாவின் முக்கிய துறைகளான விவசாயம் மற்றும் பால்வளத் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஏற்பட்ட என்கவுன்டர்
1 minute read
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்....
சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதாடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார்....
கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏக்கள்
கேரள சட்டசபையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
1 minute read
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணையில் முதல்வர் அலுவலகம் தலையிடுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள சட்டசபையில்...
உயர் நீதிமன்ற தீர்ப்பு தாமதம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு
தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீண்ட நாட்கள் வெளியிடாத நிலை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக...
மணிப்பூர் பா.ஜ., எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட யம்நம் கெம்சந்த் சிங்
மணிப்பூர் பா.ஜ., எம்எல்ஏக்கள் குழு தலைவராக யம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் மணிப்பூர் மாநில முதல்வராக பதவியேற்க...
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
அமெரிக்காவுடன் இந்தியா பெற்றுள்ள வர்த்தக ஒப்பந்தம், போட்டி நாடுகளை விட சிறந்ததாக இருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் விவசாயம் மற்றும்...
யுபிஐ மூலம் நடைபெறும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் குறித்த தகவல்
1 minute read
நடப்பு நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை யுபிஐ மூலம் ரூ.230 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது....