September 12, 2026

தமிழகம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின்
1 minute read
திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை கடுமையாக விமர்சித்து திமுக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு பதிலளித்த காங்கிரஸ், திமுக -...
கோவையில் கொல்லப்பட்ட சிறுமிக்கு சேலம் மாவட்டத்தில் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி
1 minute read
கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் உடல் சேலம் மாவட்டம் உக்கம்பருத்தி காடு பகுதியில் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்...
செவிலியர் மாணவி உயிரிழப்பை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் மாணவிகள்
1 minute read
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செவிலியர் மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து...
செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டதாக குற்றச்சாட்டு எதிர்கொண்ட தவெக நிர்வாகிகள் தொடர்பான பரபரப்பு
1 minute read
வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு.
1 minute read
அதிமுகவின் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி.
1 minute read
அதிமுகவில் இபிஎஸ் மற்றும் சி.வி.சண்முகம் அணிகள் இடையே கருத்து வேறுபாடு பேசப்பட்டுவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலர் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சி.வி.சண்முகம்...
கிட்னி திருட்டு வழக்கு குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ்.
1 minute read
சிறுநீரக முறைகேடு வழக்கின் விசாரணை தேர்தலால் தாமதமான நிலையில், தற்போது மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்...
திருச்சியில் நடைபெற்ற சனாதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய விஹெச்பி நிர்வாகி ஸ்தாணுமாலயன்.
1 minute read
திருச்சியில் நடைபெற்ற சனாதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய விஹெச்பி நிர்வாகி ஸ்தாணுமாலயன், திமுக மற்றும் உதயநிதி மீது பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கோவில்கள்...
போலி கல்வி சமூக வலைதளங்களை கண்காணிக்க கல்வித்துறைக்கு உத்தரவு வழங்கிய மத்திய கல்வி அமைச்சகம்.
போட்டி தேர்வுகள் மற்றும் கல்வி தொடர்பான தவறான தகவல்களை பரப்பும் சமூக வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது....
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம்.
1 minute read
திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்திற்காக நடை திறந்துவைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அறநிலையத் துறை செயலர் விளக்கம் அளிக்க...