September 12, 2026

தமிழகம்

சேத்தூரில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்
த.வெ.க அரசுக்கு ஆதரவு வழங்கியதற்கான காரணங்களை விளக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், ஸ்டாலினின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.
தமிழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
கோவை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து முதல்வர் நேரடியாக பதில் அளிக்க...
புளியரை சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பிரபு
1 minute read
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 18 கல் குவாரிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசனை கூட்டம்
அதிருப்தியில் இருந்த சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து த.வெ.கவில் இணைந்த நிலையில், மேலும் இடைத்தேர்தல்களை உருவாக்கி எம்.எல்.ஏ எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்படுவதாக அரசியல்...
மேகதாது வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2025ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை...
பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
காலை உணவு திட்டத்தில் தரமான மற்றும் சத்தான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பை முன்னிட்டு...
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசனை கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது 107 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையை பெற இன்னும் 9 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.
மின்துறை ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் நிர்மல்குமார்
மின்துறையில் நிலவி வந்த முறைகேடுகளை களைவதற்காக புதிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் போர்ட்டல் மூலம் வெளிப்படையான டெண்டர்...
இந்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த கனடா பிரதமர் மார்க் கார்னி
1 minute read
இந்தியா - கனடா இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 minute read
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், தமிழக தேர்தல் முடிவுகளை வரவேற்றதுடன், திமுக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக விமர்சித்தார்.