March 4, 2026

தமிழகம்

அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான ஊழல் புகார் குறித்து அமலாக்கத் துறை அனுப்பிய கடிதம்
அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு மூன்றாவது கடிதம்...
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு தொடர்பான லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
பணியிட மாற்றம் மற்றும் அரசு நியமனங்களுக்கு கோடிக்கணக்கான லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். உறுதியான ஆதாரங்கள் இருந்தும்...
அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.366 கோடி லஞ்சம் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்
1 minute read
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.366 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சர் கே.என்....
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, கவர்னரை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்தார்.
“பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது”
பணி நிரந்தரம் கோரி 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசாரால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். கோரிக்கைகள்...
“மதுரை–பழநி அரசு பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்த விபத்து”
மதுரை–பழநி செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க டயர்கள் வெடித்து சக்கரங்கள் கழன்றதால் ஏற்பட்ட விபத்தில், 15 பேர் படுகாயமடைந்தனர். சமயநல்லூர் போலீசார் விசாரணை...
“திருப்பரங்குன்றம் மலை தர்கா தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை”
திருப்பரங்குன்றம் மலை சந்தனக்கூடு உருஸ் திருவிழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை...
“தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ரவி வெளியேறும் சம்பவம் குறித்து லோக் பவன் விளக்கம்”
1 minute read
சட்டசபையில் கவர்னரின் மைக் அணைக்கப்பட்டதால் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக லோக் பவன் தெரிவித்துள்ளது. அவை உரையில் முதலீடு, பெண்கள் பாதுகாப்பு, கல்வி, தற்கொலை...
“மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை”
1 minute read
மதிய உணவுத் திட்ட ஊழியர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மீது அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். ஊழியர்கள் வேலை...
“செங்கல்பட்டு நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்”
சென்னையின் வளர்ச்சிக்காக திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெம்மேலியில் தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் மக்களின்...