March 4, 2026

தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சந்திப்பு
1 minute read
இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதிமுக–பாஜ கூட்டணி வலுவானதாக...
அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததை வரவேற்ற அமித் ஷா
1 minute read
திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தியடைந்துள்ளதாகவும், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் தமிழகம் வளர்ச்சி...
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்த சீமான்
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசு வளரிளம் தலைமுறையின் எதிர்காலத்தை அழித்து...
சர்ச்சை வீடியோ தொடர்பான தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை அழைத்துச் செல்லும் போலீசார்
1 minute read
சமூக வலைதளத்தில் வெளியான சர்ச்சை வீடியோ காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான கேரள நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அந்த வீடியோவை பதிவிட்ட...
சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை
1 minute read
வெறுப்பு பேச்சை தொடங்கியவர்களுக்கு எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை; அதற்கு எதிர்வினையாற்றியவர்களே சட்டத்தின் கோபத்தை சந்திக்கின்றனர் என்ற நிலை வேதனையளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை...
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அண்ணாமலை
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு கோரி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்–ஒழுங்கை காக்க முடியாத திமுக அரசு, விவசாயிகளை பழிவாங்கி வருவதாக...
கோவை கணபதி பகுதியில் நடந்த போதை கும்பல் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அண்ணாமலை
கோவை கணபதி பகுதியில் நடந்த போதை கும்பல் தாக்குதலை சுட்டிக்காட்டி, கஞ்சா மாடல் திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளதாக...
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை
அமித் மாளவியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, திமுக அரசின் அரசியல் பழிவாங்கல் தோல்வியடைந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தேஜ கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். நல்லாட்சி உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதா என்பது குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலுக்கான...