July 29, 2026

உலகம்

இந்தியா கேட் போன்று வாஷிங்டன்னில் வெற்றி வளைவு அமைக்க விரும்பும் டிரம்ப்
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு, டில்லியின் இந்தியா கேட் போன்று வாஷிங்டன்னிலும் பிரம்மாண்டமான வெற்றி வளைவு அமைக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப்...
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள்
1 minute read
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களுக்கு இந்தியாவுக்கு...
உலக பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்த தொழிலதிபர் எலான் மஸ்க்
1 minute read
உலகளாவிய ஜி.டி.பி. பங்குகள் குறித்த பட்டியலை வெளியிட்ட எலான் மஸ்க், உலக பொருளாதார பலம் அமெரிக்காவிலிருந்து இந்தியா–சீனாவை நோக்கி மாறி வருவதாக தெரிவித்துள்ளார்....
பலுசிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை
1 minute read
பலுசிஸ்தானில் BLA பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தாக்குதல்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ராணுவம், 70 பயங்கரவாதிகளை...
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி குறித்து பேசும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
1 minute read
உலகம் முழுவதும் பண உதவி கேட்டு யாசகம் எடுப்பது மிகவும் அவமானமாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். IMF உதவி...
எப்ஸ்டீன் விசாரணை அறிக்கையில் டிரம்ப் குறித்து வெளியான தகவல்கள்
1 minute read
எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை அறிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாரெட் குஷ்னரின் நிர்வாக தலையீடு...
பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து வணிகர்களிடம் பேசும் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்
1 minute read
நிதியுதவி மற்றும் கடன் பெறுவதற்காக உலக நாடுகளை நாடி தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்...
புதுடில்லியில் நடைபெற்ற இந்தியா–அரபு நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
1 minute read
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநிறுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதே இந்தியா–அரபு நாடுகளின் முக்கிய முன்னுரிமை என எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான...
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படும் சோழர் கால வெண்கல சுவாமி சிலைகள்
தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சோழர் கால வெண்கல சுவாமி சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்குப்...
ஆல்பர்ட்டா பிரிவினைவாத விவகாரத்தில் அமெரிக்க தலையீடு குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரிக்கை
1 minute read
ஆல்பர்ட்டா பிரிவினைவாத அமைப்பினரை அமெரிக்க அதிகாரிகள் சந்தித்ததாக வெளியான தகவல்கள் கனடாவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என...