July 29, 2026

உலகம்

பலுசிஸ்தான் பாதுகாப்பு நிலை குறித்து பார்லிமென்ட்டில் பேசும் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்
பலுசிஸ்தானில் பலூச் விடுதலைப் படையினரை எதிர்த்து போராடுவதில் பாதுகாப்புப் படைகள் செயலிழந்துள்ளன என்பதை பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக் கொண்டுள்ளார்....
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட்
எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக வெள்ளை...
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசும் ஜெய்சங்கர்
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு குறைக்கப்பட்ட சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருதரப்பு வர்த்தகம்,...
இஸ்ரேலில் மோடி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்ட நிகழ்வு
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டத்தை பின்பற்றி, இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. யூதர்களின் மரங்களின்...
துருக்கியில் நடைபெறும் அமெரிக்கா–ஈரான் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்துள்ள பதற்றங்களைத் தணிக்க, துருக்கி உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இஸ்தான்புல்லில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில்...
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு
இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கான கூட்டறிக்கை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின்...
ஜப்பானில் அமோரி மாகாணத்தில் 14 அடி உயரம் வரை குவிந்த பனி
ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு தொடர்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா–ரஷ்யா எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான தகவல்
எண்ணெய் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து இந்தியா இதுவரை ரஷ்யாவுடன் பேச்சு நடத்தவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்தியா–அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாகவும்...
பலுசிஸ்தானில் பலுச் விடுதலைப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் பலி
1 minute read
பலுசிஸ்தானில் பலுச் விடுதலைப் போராட்ட வீரர்கள் 40 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய தாக்குதல்களில், பாகிஸ்தான் ராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல்...
ஆர்டெமிஸ்–2 நிலா பயணத்துக்கான நாசா கவுன்ட் டவுன் ஒத்திகை
50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியாக, நாசாவின் ஆர்டெமிஸ்–2 விண்கலத்திற்கான கவுன்ட் டவுன் ஒத்திகை துவங்கியுள்ளது. இந்த சோதனையின் வெற்றியைப்...