July 30, 2026

இந்தியா

புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
அமெரிக்கா, கனடா மற்றும் சிலி நாடுகளுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்தியா இலக்கு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ்...
மகாத்மா காந்தி நினைவு தினத்தில் சுதேசி கொள்கை குறித்து பிரதமர் மோடி கருத்து
மகாத்மா காந்தியின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவிற்கான அடிப்படை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காந்தி நினைவு தினத்தில் அவரது அகிம்சை, அறவழி...
டில்லி விஜய் சவுக்கில் நடைபெற்ற ராணுவ வீரர்களின் பாசறை திரும்பும் அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு டில்லி விஜய் சவுக்கில் கோலாகலமாக நடைபெற்றது. வண்ணமயமான சீருடைகள் மற்றும்...
யுஜிசி புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை
யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற புகாரை ஏற்று, உச்ச நீதிமன்றம் அவற்றுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், உயர்...
பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
மக்களின் குரலே பார்லிமென்ட்டின் மையமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வ விவாதம், நீண்டகால தீர்வுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியே...
பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி
ஐரோப்பிய யூனியனுடன் செய்யப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் 27 நாடுகளின் சந்தைகள் இந்திய தயாரிப்புகளுக்கு திறந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். இந்த வாய்ப்பை...
டில்லி விமான நிலையம் மற்றும் அமிர்தசரஸில் சுங்கத்துறை, போலீசார் பறிமுதல் செய்த போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள்
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அமிர்தசரஸில் 42 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரே...
லோக்சபாவில் ஜனாதிபதி உரை மற்றும் மத்திய பட்ஜெட் விவாதம் தொடர்பான அறிவிப்பு
ஜனாதிபதி உரை மீது லோக்சபாவில் 18 மணி நேரம் விவாதம் நடைபெற, பிப்.4ல் பிரதமர் மோடி பதிலளிக்கிறார். மத்திய பட்ஜெட் விவாதத்திற்கு பிப்.11ல் நிர்மலா...
ஹரியானாவில் புத்த மதம் தழுவி சிறுபான்மையின சலுகை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்த காட்சி
1 minute read
ஹரியானாவில் சிறுபான்மையின சலுகை பெற உயர் ஜாதியினர் புத்த மதத்திற்கு மாறுவது ‘புது ரக மோசடி’ என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை பாராட்டிய பிரதமர் மோடி
ஜனாதிபதி உரை நாட்டின் வளர்ச்சி பயணத்தையும் எதிர்கால திசையையும் தெளிவாக சுட்டிக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் கூட்டு...