July 30, 2026

இந்தியா

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, பிரதமர் மோடி பிப்.7ம் தேதி மலேசியா செல்கிறார். இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம்...
ராஜ்யசபாவில் முதல் உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன்
ராஜ்யசபாவில் முதல் முறையாக உரையாற்றிய கமல்ஹாசன், உருவகங்கள் மற்றும் கவிதை மொழி கலந்த பேச்சால் எம்.பி.க்களை குழப்பமடையச் செய்தார். நன்கு தமிழ் தெரிந்த...
துணைவேந்தர் நியமன சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணை
துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கை மீண்டும் விசாரணைக்கு...
பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு...
லோக்சபாவில் இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியாவின் முக்கிய துறைகளான விவசாயம் மற்றும் பால்வளத் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஏற்பட்ட என்கவுன்டர்
1 minute read
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்....
சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதாடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார்....
கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏக்கள்
கேரள சட்டசபையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
1 minute read
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணையில் முதல்வர் அலுவலகம் தலையிடுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள சட்டசபையில்...
உயர் நீதிமன்ற தீர்ப்பு தாமதம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு
தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீண்ட நாட்கள் வெளியிடாத நிலை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக...