March 2, 2026

தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை அருகே அசைவ உணவு கொண்டு வந்தவர்களை போலீசார் சோதனை செய்து தடுத்த காட்சி
1 minute read
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை, இதற்கிடையே மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில்...
தவெக தலைவர் விஜயை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார்
தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து, பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சொந்த கட்சியின் நிர்வாகிகள் முன்வைக்கும் குறைகளை நேரில்...
இடைநிலை ஆசிரியர்கள் கைது விவகாரம் குறித்து திமுக அரசை விமர்சித்து அண்ணாமலை வெளியிட்ட கருத்து
1 minute read
உரிமைகளுக்காகப் போராடுபவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...
அரசுப் பள்ளி அவலங்கள் குறித்து திமுக அரசை விமர்சித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை
1 minute read
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்
1 minute read
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவரி 20-ந் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 minute read
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டசபை சபாநாயகர் அப்பாவு, 2026-ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20-ந் தேதி...
கனடாவின் வான்கூர் நகரில் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய இளைஞர் சிராஜ் அந்தில் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெறும் காட்சி
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான சிராஜ் அந்தில், 2022 ஆம் ஆண்டு உயர்கல்விக்காக கனடாவுக்குச் சென்றார். அங்கு எம்.பி.ஏ....
வீர மரணமடைந்த ராணுவ அதிகாரிகளின் பெயர் சூட்டப்பட்ட ரயில் இன்ஜின் – இந்திய ரயில்வே மரியாதை திட்டம்
சென்னை: தேச பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூரும் வகையில், அவர்களது பெயர்களை ரயில் இன்ஜின்களுக்கு சூட்டும் முயற்சியை இந்திய ரயில்வே...
ஒடிஷா வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்
புவனேஸ்வர்: நாடு முழுவதும் நக்சல் இயக்கத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில்,...
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால், சிறுபான்மையினர் மீது கடுமையான வன்முறைகள் நடக்கின்றன என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்...