March 2, 2026

தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்பின் அடையாளம் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
தேவராஜ சுவாமி கோவிலில் பஞ்ச முத்திரை மரியாதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற அமர்வு
1 minute read
கோவிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கே உரியது. சிறப்பு மரியாதைகளை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மதுரை கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து கலெக்டரிடம் மனு அளித்த பா.ஜ., கட்சியினர்
மதுரை கிழக்கு தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பா.ஜ., முழுமையான ஆய்வு நடத்த கோரியுள்ளது.
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்த காட்சி
1 minute read
திருத்தணியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை
1 minute read
திருத்தணியில் நடந்த இந்த சம்பவத்தில், கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் ‘ரீல்ஸ்’ எடுப்பதை தடுத்த வடமாநில வாலிபரை ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தியதாக...
சமவேலைக்கு சமஊதியம் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸ் நடவடிக்கையை கண்டித்து பேசிய ஆசிரியர் பேரவை தலைவர்
சமவேலைக்கு சமஊதியம் கோரி அறவழியில் போராடிய இடைநிலை ஆசிரியர்களின் ஆடைகளை போலீசார் கிழிக்கும் காட்சி ஜனநாயக விரோதமானது என ஆசிரியர் பேரவை கண்டனம் தெரிவித்தது.
ஏற்காடு மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மீண்டும் எழுதிய நெடுஞ்சாலைத்துறை; போலீஸ் பாதுகாப்பு
1 minute read
ஏற்காடு மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒட்டியிருந்த ஈ.வெ.ரா. பிளக்ஸை அகற்றி வள்ளல் தகடூர் அதியமான் பெயரை நெடுஞ்சாலைத்துறை மீண்டும் எழுதியுள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்களை கண்டித்து லண்டனில் வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்ட இந்திய வம்சாவளி மக்கள்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரிட்டனின் லண்டனில் இந்திய வம்சாவளி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்யா–உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
உக்ரைன் தலைமை அமைதியான முறையில் மோதலை தீர்க்க விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் இல்லையெனில் ரஷ்யா ராணுவ வழியில் இலக்கை அடையும் என புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியா ஹோம்ஸ் நகரில் மசூதி மீது நடந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
1 minute read
சிரியாவின் ஹோம்ஸில் மசூதியில் தொழுகை நேரத்தில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.