March 2, 2026

தற்போதைய செய்திகள்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
நுாறு நாள் வேலை திட்டம் குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்...
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. மூன்றாவது நீதிபதி வழங்கிய இந்த...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்
1 minute read
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக அரசு தீபம் ஏற்றத் தவறினால், ஹிந்து முன்னணியும் முருக பக்தர்களும் இணைந்து தீபம் ஏற்றுவோம் என ஹிந்து முன்னணி...
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா புழக்கம் மற்றும் வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். டெல்லிக்கும்,...
சுசீந்திரம் தாணுமாமலையர் சுவாமி கோயில் தேரோட்டத்தின் போது அமைச்சர் சேகர்பாபு வருகையை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை காட்சி
சுசீந்திரம் தாணுமாமலையர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு தாமதமாக வந்ததை தொடர்ந்து, பக்தர்கள் எழுப்பிய கோஷங்களால் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பரபரப்பான...
தமிழ்நாடு காங்கிரஸில் உள்ள உட்கட்சிப் பிரச்சினைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி
ஒரு சிலரின் சுயநல அரசியல் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நிலவும்...
திருச்சியில் நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
1 minute read
திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போதைப் பொருள் ஒழிப்பு, சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து...
ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடும் பேரிடர் மேலாண்மை குழுக்கள்
1 minute read
ஆப்கானிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே ஏற்பட்ட வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து, வீடுகள் மற்றும் கால்நடைகளுக்கு பெரும்...
ஈரானில் பணவீக்கம் எதிர்ப்பு போராட்டங்களின்போது போராட்டக்காரர்களும் பாதுகாப்புப் படையினரும் மோதிய காட்சி
ஈரானில் பணவீக்கம் மற்றும் ரியால் மதிப்பு வீழ்ச்சியை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களில்...
மும்பை–ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை, சூரத்–பிலிமோரா இடையே 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...