March 2, 2026

தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை
1 minute read
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள்...
அமெரிக்க நடவடிக்கையை கண்டித்து பேசிய வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்
1 minute read
அமெரிக்காவின் சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுலா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறினார். கராகஸில் துப்பாக்கிச்சூடு மற்றும் ட்ரோன் பதற்றம்...
டிரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்து பேசிய கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ
டிரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து, தாய்நாட்டிற்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார். அமெரிக்கா–கொலம்பியா உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானில் நிலவும் வன்முறையைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
1 minute read
ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், போராட்டப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலளித்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன்
கிரீன்லாந்து தொடர்பான மிரட்டல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் வலியுறுத்தியுள்ளார். டிரம்பின் தேசிய பாதுகாப்பு கூற்றுக்கு அவர்...
வாஷிங்டனில் பிரதமர் மோடி குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
பிரதமர் மோடி நல்ல மனிதர் என்றும், தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் நன்றாக அறிந்திருப்பார் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்....
கோவா கப்பல் கட்டும் தளத்தில் சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திர பிரதாப் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது இந்தியாவின் தன்னம்பிக்கையை உயர்த்தும்...
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிசி உற்பத்தி குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்
அரிசி உற்பத்தியில் சீனாவை முந்தி இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். நாட்டின் நெல்...
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட 33 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகார் கோபால்கஞ்சை வந்தடைந்த காட்சி
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகார் மாநிலம் கோபால்கஞ்சை சென்றடைந்தது. இதனை வரவேற்க பக்தர்கள் திரண்டு பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர்.
திருச்சியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
திருச்சியில் பாஜ சார்பில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.