March 2, 2026

தற்போதைய செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கு அரசியல் புரிதல் குறித்து அறிவுரை வழங்கும் திருமாவளவன்
மாவட்டச் செயலர் நியமனங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய வேண்டாம் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தினார். தலைமை எடுத்த முடிவுகளை...
அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு
பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசு புதிய எஸ்.ஓ.பி. விதிமுறைகளை அறிவித்துள்ளது. 5,000 பேருக்கு மேல்...
அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
அமைச்சர் ரகுபதியின் கருத்துகள் ஹிந்து மக்களின் ஆன்மீக மரபுகளையும் வழிபாட்டு உரிமைகளையும் அவமதிப்பதாக இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க மறுக்கும்...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தமிழ்நாட்டில் மரபல்ல என அமைச்சர் ரகுபதி கூறினார். சட்டத்திற்கு புறம்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது, ஹிந்து தர்மத்துக்கும் பாரம்பரியத்துக்கும் எதிரான திமுக–இண்டி கூட்டணியின் ஓட்டு வங்கி...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பு குறித்து பேசிய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற நயினார் நாகேந்திரன், திருந்தாத ஹிந்து விரோத திமுக அரசு தேர்தலில்...
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை எதிர்கொள்ளும் தவெக தலைவர் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், தவெக தலைவர் விஜய் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சம்பவம்...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து, முருக பக்தர்களுக்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் ஊழல் குறித்த புகார் மனுவை கவர்னர் ஆர்.என்.ரவியிடம் வழங்கிய இபிஎஸ்
1 minute read
திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கவர்னரிடம் புகார் மனு...
திருமுருகன் காந்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பால கவுதமன்
1 minute read