March 2, 2026

தற்போதைய செய்திகள்

டில்லியில் போலீசார் மீது கல் வீசிய கூட்டம் – பதற்றமான நிலை
1 minute read
மசூதி இடிக்கப்படுவதாக பரவிய வதந்தியால் டில்லியில் வன்முறை வெடித்தது; போலீசார் மீது கல் வீச்சு நடத்தப்பட்ட நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.
திருமலையில் வெங்கடேஸ்வர சுவாமியை தரிசித்த மொரீஷியஸ் அதிபர் தரம் கோகுல்
திருமலையில் வெங்கடேஸ்வர சுவாமியை மொரீஷியஸ் அதிபர் தரம் கோகுல் தரிசித்தார்; கோவில் மரபுப்படி சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.
சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அவதூறு வழக்கு விசாரணை
2018 கர்நாடகா தேர்தல் பிரசார பேச்சு தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல் காந்தி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி அருகே ஒரே நாளில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை
என்.எச்.544ஜி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நாளில் 29 கி.மீ. சாலை அமைக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
திருப்பூர் கோவில் இடிப்பு விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை
திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு பழிவாங்கும் நோக்கில் பழமையான கோவில் இடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கும் அமைச்சர் ரகுபதி
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டப்படி வாதம் முன்வைப்பது அவமதிப்பு அல்ல என கூறிய அமைச்சர் ரகுபதி, உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்கள்...
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் புத்தகத்திற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
பொறுப்பில் இருக்கும் நீதிபதியை விமர்சிக்கும் முயற்சிகள் நீதித்துறையின் மரியாதையை பாதிக்கும் எனக் கூறி, புத்தகத்தை பறிமுதல் செய்யவும் பதிப்பகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு...
கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி விவகாரத்தில் கேள்வி கேட்ட குடிமகன் மீது தாக்குதல் – பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம்
1 minute read
ஜனநாயக முறையில் கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை; அதற்கு மிரட்டல் விடுப்பது தோல்வியின் அறிகுறி என அண்ணாமலை சாடல்.
“திருப்பூரில் அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் முருகன் கோயில் அகற்றத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம்”
அவிநாசி அருகே அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ‘குமரன் குன்று’ கோயிலை அகற்றியதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தலையீட்டில்...