March 2, 2026

தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிப் பங்கு கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய திமுக அமைச்சர் பெரியசாமி
கூட்டணி இருந்தாலும் ஆட்சியில் பங்கு கிடையாது; தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.கூட்டணி இருந்தாலும் ஆட்சியில் பங்கு கிடையாது;...
குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடியை பாராட்டி பேசிய முகேஷ் அம்பானி
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி பாதையை மாற்றியுள்ளதாக முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டினார்.
இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து திமுக அரசை கண்டித்து பேசிய அண்ணாமலை
1 minute read
அமைதியான முறையில் போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து அச்சுறுத்துவது, திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்கும் முயற்சி என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரான் போராட்டங்கள் குறித்து வீடியோ மூலம் பேசும் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி
1 minute read
பாதுகாப்புப் படையினர் பலவீனமடைந்துள்ளதால், கமேனி ஆட்சி விரைவில் வீழும் என ஈரான் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ்
1 minute read
இந்தியா–ஜெர்மனி உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை மீது அமலாக்கத் துறை நடவடிக்கை
1 minute read
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கின் நிதி தடம் பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ள நிலையில், அல் பலாஹ் பல்கலை சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை முடிவு...
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தினவிழாவில் பேசும் துணை முதல்வர் உதயநிதி
வெளிநாடுகளில் தமிழர்கள் இன்ஜினியர், டாக்டர், ஆராய்ச்சியாளர்களாக குடும்பத்துடன் வாழ்கிறார்கள்; இதுவே தி.மு.க. ஆட்சியின் மாற்றம் என உதயநிதி கூறினார்.
வதோதராவில் நியூசிலாந்துக்கு எதிராக பேட்டிங் செய்த விராட் கோலி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன் எடுத்த கோலி, புதிய சர்வதேச மைல்கல்லை எட்ட, இந்தியா 4 விக்கெட் வெற்றி...
ஹிஜாப் குறித்து ஓவைசி பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் பதிலடி
1 minute read
ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வேண்டும் என ஓவைசி தெரிவித்த கருத்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடி கட்டப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி...