March 3, 2026

தற்போதைய செய்திகள்

சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை
1 minute read
வெறுப்பு பேச்சை தொடங்கியவர்களுக்கு எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை; அதற்கு எதிர்வினையாற்றியவர்களே சட்டத்தின் கோபத்தை சந்திக்கின்றனர் என்ற நிலை வேதனையளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை...
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அண்ணாமலை
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு கோரி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்–ஒழுங்கை காக்க முடியாத திமுக அரசு, விவசாயிகளை பழிவாங்கி வருவதாக...
டாவோஸில் உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி பெறும் என டாவோஸில் மத்திய...
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி
புதிய தாக்குதலுக்கு உள்ளானால் எங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி...
கோவை கணபதி பகுதியில் நடந்த போதை கும்பல் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அண்ணாமலை
கோவை கணபதி பகுதியில் நடந்த போதை கும்பல் தாக்குதலை சுட்டிக்காட்டி, கஞ்சா மாடல் திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளதாக...
சர்வதேச தேர்தல் மேலாண்மை மாநாட்டில் உரையாற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்
பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கிய கருவி என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை
அமித் மாளவியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, திமுக அரசின் அரசியல் பழிவாங்கல் தோல்வியடைந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தேஜ கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். நல்லாட்சி உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன்
1 minute read
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் உலகின்...
“கிரீன்லாந்து விவகாரம் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட்”
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம் என ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது. பதில் வரிகள் விதிக்கப்பட்டால் கடுமையான...