March 3, 2026

தற்போதைய செய்திகள்

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாகவும், தி.மு.க. ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாகவும் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி
வரும் சட்டசபை தேர்தலே திமுகவுக்கான கடைசி தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மதுராந்தகத்தில் பேசியதுடன், திமுக ஆட்சியை ஊழல் மற்றும் குடும்ப...
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி, பல்வேறு திட்டங்கள் மற்றும் நிர்வாகத் தோல்விகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டர் சான்று விலக்கு அரசாணை தொடர்பான வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட் மதுரைக்கிளை
வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிரான வழக்கில், ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடை...
திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில் அணையா தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்
1 minute read
திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து, தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட்...
திருவனந்தபுரத்தில் புதிய ரயில் சேவைகளை தொடங்கி வைத்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன் தர தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் புதிய ரயில்கள் சேவையை தொடங்கி...
டாவோஸில் இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய ஜெர்மனி பிரதமர்
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரிய சக்திகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என ஜெர்மனி பிரதமர் தெரிவித்துள்ளார்.
விக்சித் பாரத் – ஜி ராம் – ஜி திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு பதிலளித்த பாஜ
விக்சித் பாரத் – ஜி ராம் – ஜி திட்டத்தை ராகுல் காந்தி விமர்சித்த நிலையில், ஹிந்து நம்பிக்கைகள் குறித்து அவர் விரோதமாக...
விஜய் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி
விஜய் தலைமையிலான த.வெ.க., கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தல் அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றுவோம் என அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றி, சட்டத்தின் ஆட்சி மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதே தேஜ கூட்டணியின் இலக்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.