1 month ago
0
தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாகவும், தி.மு.க. ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாகவும் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
