March 3, 2026

தற்போதைய செய்திகள்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றும் காட்சி
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெற்ற நிலையில், இந்திய பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் புதிய வாய்ப்புகள்...
இந்தியா–ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்த நிகழ்ச்சியில் பேசிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டானியோ கோஸ்டா
“இந்திய பூர்விகம் எனக்கு பெருமை” என கூறிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டானியோ, இந்தியா–ஐரோப்பிய யூனியன் உறவு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
2026 இந்திய எரிசக்தி வார மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றும் பிரதமர் மோடி
இந்தியாவின் எரிசக்தித் துறை 500 பில்லியன் டாலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என தெரிவித்த பிரதமர் மோடி, உலக முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு வர...
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வு
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2027 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக பேசிய சாலமன் பாப்பையா கருத்துக்கு எதிர்ப்பு
பட்டிமன்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் குறித்து பேசிய சாலமன் பாப்பையாவின் கருத்து, முருக பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசும் அண்ணாமலை
1 minute read
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் தொழில், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய திமுக நிர்வாகியை கண்டித்து பேசிய நயினார் நாகேந்திரன்
பிரதமர் மோடியை இழிவுபடுத்தி பேசிய திமுக நிர்வாகிக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடி மன்னிப்பு கோரியுள்ளார்.
நாமக்கலில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த இபிஎஸ்
அதிமுக ஆட்சி அமைந்தால், ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
உத்தரகண்டில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலின் வெளிப்புற தோற்றம்
பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் அதனுடன் தொடர்புடைய கோவில்களில் ஹிந்து அல்லாதோர் நுழைவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ல் பத்ரிநாத் கோவில் நடை...
அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யு.ஏ.இ. அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
பாகிஸ்தான் விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து யு.ஏ.இ. அரசு விலகியுள்ளது. இந்த முடிவுடன், இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வெளிநாட்டு கொள்கையை அபுதாபி வெளிப்படுத்தி உள்ளது.