March 2, 2026

தற்போதைய செய்திகள்

வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்த காட்சி
1 minute read
லோக்சபா அமளியை தொடர்ந்து 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காட்சி
லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் மற்றும் சிபிஐ(எம்) எம்பி சு.வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஜய் தொடர்பான பக்திப் பாடல் சர்ச்சையில் திருநெல்வேலி போலீசில் அளிக்கப்பட்ட புகார்
முருகன் பக்திப் பாடலை நடிகர் விஜய்யை உருவகப்படுத்தி பாடியதாக, பாடகர் வேல்முருகன் மற்றும் கட்சியினர் மீது இந்து முன்னணி திருநெல்வேலி மாநகர போலீசில்...
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது....
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது என்றும், விஜயிடம் இன்ஜினே இல்லை; அவர் இன்ஜின் பற்றி பேசவே கூடாது என்றும் அண்ணாமலை கூறினார்....
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸை கண்டித்த கிரண் ரிஜிஜூ
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இதுபோன்ற...
தவெக விழாவில் முருகக்கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட பாடலுக்கு விஜய் ஆடிய சம்பவம்
சென்னையில் நடைபெற்ற த.வெ.க., விழாவில், விஜயை முருகக்கடவுளாக உருவகப்படுத்தி பாடல் பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த பாடலுக்கு விஜயும் ஆடியது பக்தர்கள் மத்தியில்...
தி.மு.க., தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஹிந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மு.க., அரசின் குரல் பா.ஜ., ஆட்சி...
அண்ணாமலை பல்கலையில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் பட்டம் பெற்ற மாணவர்
1 minute read
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவியிடம் பட்டம் பெற்ற மாணவர் ஒருவர், அதில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்து...
பலுசிஸ்தானில் பலுச் விடுதலைப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் பலி
1 minute read
பலுசிஸ்தானில் பலுச் விடுதலைப் போராட்ட வீரர்கள் 40 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய தாக்குதல்களில், பாகிஸ்தான் ராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல்...