March 2, 2026

தற்போதைய செய்திகள்

மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடி
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி பிப்ரவரி 28ம்...
மதுரை ஜீவா நகரில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள்
சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்களை பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே...
சமூக ஊடக மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய நேபாள இளைஞர்கள்
சமூக ஊடக கட்டுப்பாடு தொடர்பான மசோதாவுக்கு எதிரான இளைஞர் போராட்டங்கள், நேபாளத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தன. தற்போது, அந்த சர்ச்சைக்குரிய மசோதாவை பார்லிமென்டில்...
ஆரோன் ஜார்ஜ் சதம் விளாசிய பின்னர் கொண்டாடும் இந்திய யு-19 கிரிக்கெட் அணி
311 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்திய யு-19 அணி, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது....
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
1 minute read
தவெகவும், விஜய்யும் கட்சியில் உள்ள அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தால், என் பதிலும் மிகக் கடுமையாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்....
பலுசிஸ்தான் பாதுகாப்பு நிலை குறித்து பார்லிமென்ட்டில் பேசும் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்
பலுசிஸ்தானில் பலூச் விடுதலைப் படையினரை எதிர்த்து போராடுவதில் பாதுகாப்புப் படைகள் செயலிழந்துள்ளன என்பதை பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக் கொண்டுள்ளார்....
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, பிரதமர் மோடி பிப்.7ம் தேதி மலேசியா செல்கிறார். இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம்...
ராஜ்யசபாவில் முதல் உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன்
ராஜ்யசபாவில் முதல் முறையாக உரையாற்றிய கமல்ஹாசன், உருவகங்கள் மற்றும் கவிதை மொழி கலந்த பேச்சால் எம்.பி.க்களை குழப்பமடையச் செய்தார். நன்கு தமிழ் தெரிந்த...
துணைவேந்தர் நியமன சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணை
துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கை மீண்டும் விசாரணைக்கு...
பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு...